Dhilip
Wednesday, October 21, 2009
Kaditham
உனக்கோர் கடிதம்
எழுதலாமென
வார்த்தைகளை பொறுக்கியெடுத்து
எழுத ஆரம்பிக்கின்றேன்...
சிறிது நேரம்
கழிந்ததும்
பொறுக்கியெடுத்த
வார்த்தைகளெல்லாம்....
இறைந்து கிடக்கின்றன
காகிதங்களோடு
குப்பைதொட்டியில்!!
என் முதல் பதிவு இது ,
நீண்டகாலமாக யோசித்து இப்பதான் ஆரம்பிக்கிறேன் ,
பார்போம் எப்படி போகுதுன்னு.
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)