Wednesday, October 21, 2009

Kaditham

உனக்கோர் கடிதம்
எழுதலாமென
வார்த்தைகளை பொறுக்கியெடுத்து
எழுத ஆரம்பிக்கின்றேன்...

சிறிது நேரம்
கழிந்ததும்
பொறுக்கியெடுத்த வார்த்தைகளெல்லாம்....
இறைந்து கிடக்கின்றன
காகிதங்களோடு
குப்பைதொட்டியில்!!

No comments:

Post a Comment