தவிப்பு
உன் விழி இரண்டையும்
சந்தித்தபோது
உணர்விழந்தது
உடலும் மனமும் மட்டுமல்ல
என் உயிரும் கூடத்தான்...
மீட்டுக்க முடியாத
நினைவுகளையும் உணர்வுகளையும்
மீட்டு மீட்டி சென்றது
உன் அந்த பார்வைதான்
பாவையின் பார்வைக்கு
விலங்கிட முயற்சித்தேன்
என் விலங்கில் நானே மாட்டிக்கொண்டேன்.
No comments:
Post a Comment