Monday, May 24, 2010

காதல்
ஆயுதமேந்தி நின்ற
உன் நட்பிடம்
நிராயுதபாணியாய் நிற்கின்றது
என் காதல்
கொலைகளத்தில் களிரிடரும்
நிரபராதியைபோல் ....!

No comments:

Post a Comment