Monday, May 24, 2010

கனா

என் பின்னிரவிலும்
விழி மூட இயலாமல்
உறங்க முயற்சிக்கின்றேன்..

முயற்சி முற்று பெற்றது
முன்காலை
உன் முகம் தோய்ந்த கனவோடு..!!

No comments:

Post a Comment