Monday, May 24, 2010

காதல்
காதலா... ! என்று வினவ
முயற்சிக்கும் கணமே
ரத்தமும் சதையுமான ஓர்
வெளியை காட்டி விடுகிறாய்
பிறகெங்கே வினவ !.

No comments:

Post a Comment