Tuesday, August 31, 2010

பாரம்

உன் நினைவு அழுத்தும்போது
எல்லாம்
மார்போடு அழுந்த
அணைத்தபடி
குறுகி படுத்து கொள்கிறேன்,

நீ உடுத்தி போட்டு சென்ற
உன் வாசம் நிறைந்திருக்கும்
உன் இரவு உடுப்பை!!!



No comments:

Post a Comment