Tuesday, August 31, 2010

தவிப்பு

இன்னும் மீளவே இல்லை
உனது கண்களில்
நிலைத்த என் பார்வை ..

இன்னும் மாறவே இல்லை
எனது தோள்களில்
நீ சாய்ந்திருந்த
நிமிடங்கள் ...

தவித்து கொண்டிருக்கிறேன்
உனை விடுதியில்
விட்டு வந்து !!!

No comments:

Post a Comment