Tuesday, August 31, 2010

வரம்

உன்னை காதலிக்கிறேன் என்று
வரமளித்து
உடனே உன்னை பிரியும்
சாபம் அளித்து விட்டாயே ...

தவமாக காத்திருக்கிறேன்
உன் முகம் காணும்
வரம் பெற !!!

No comments:

Post a Comment