Tuesday, August 31, 2010

நிழல்

இரவுகளில் இமை ஆகின்றாய்
பகல்களில் விழி ஆகின்றாய்
காலையில் தயங்குகிறாய்
மாலையில் மயங்குகிறாய்
முன்னே செல்லத்தான்
நினைக்கிறன்..
ஆனால் நிழலாய்
பின் தொடர்கிறேன் உனை!!!

No comments:

Post a Comment