Tuesday, August 31, 2010

உயிர்

உன் விழி ஆகிறேன்
நீ பார்க்கும் போது...

உன் இமையாகிறேன்
நீ உறங்கும் போது ...

உன் கண்நீராகிறேன்
நீ துயருறும் போது ...

உன் சிரிப்பாகிறேன்
நீ மகிழ்வுறும் போது ...

உன்னுயிராகிறேன்
நீ என்னுயிராகும்போது !!!

No comments:

Post a Comment