Thursday, September 2, 2010

காத்திருப்பு

எனக்கு தோன்றுமெனின்
அடுத்த கணமே எடுத்து
கொள்வேன்
உனை .......

விடுத்து காத்திருக்கிறேன் ...
நால்வரின் பகை தீர்த்து
நீ வரும் வரை .

No comments:

Post a Comment