Friday, March 25, 2011

விழிப்பு

இந்த அதிகாலை
உறைந்து
போயிருக்கிறது
குளிரோடு மட்டுமல்ல ..
உன் வெதுப்பான
அணைப்போடும்...

உனை அங்கே உறங்கவிட்டு
தனியே
விழித்திருக்கிறேன்
உன் அழைப்பிற்காக..!!!

No comments:

Post a Comment